​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருச்செந்தூர் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.. 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்..!

Published : Aug 25, 2024 1:01 PM

திருச்செந்தூர் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.. 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்..!

Aug 25, 2024 1:01 PM

ஆவணி திருவிழா மற்றும் வார விடுமுறை நாளையொட்டி,  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்தனர். கடலில் புனித நீராடிய பக்தர்கள், நீண்ட வரிசையில்  சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.