​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
எல்லை தாண்டி மீன்பிடித்த நாகை மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு

Published : Aug 24, 2024 12:27 PM

எல்லை தாண்டி மீன்பிடித்த நாகை மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு

Aug 24, 2024 12:27 PM

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 11 பேரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள் விசைப்படகு ஒன்றில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்ததாக கூறப்படுகிறது.