​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சார்ஜாவில் கப்பல் தீ விபத்தில் தூத்துக்குடி மாலுமி உயிரிழப்பு... உடலை மீட்டுத்தர உறவினர்கள் கோரிக்கை

Published : Aug 24, 2024 7:46 AM

சார்ஜாவில் கப்பல் தீ விபத்தில் தூத்துக்குடி மாலுமி உயிரிழப்பு... உடலை மீட்டுத்தர உறவினர்கள் கோரிக்கை

Aug 24, 2024 7:46 AM

சார்ஜா பகுதியில் நிகழ்ந்த கப்பல் தீ விபத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலை மீட்டுத்தர அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடியைச் சேர்ந்த சாரோன் மாலுமியாக பணியாற்றி வந்த நரசிம்மா என்ற கப்பல் ஐக்கிய அரபு எமிரேட்டில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு டேங்கை சுத்தம் செய்த போது தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் சாரோன் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.