​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திசையில் வந்த டூவீலர் மீது மோதிய பள்ளி பேருந்து.. தம்பதி, 7 வயது மகன் உயிரிழப்பு..

Published : Aug 22, 2024 1:20 PM

திசையில் வந்த டூவீலர் மீது மோதிய பள்ளி பேருந்து.. தம்பதி, 7 வயது மகன் உயிரிழப்பு..

Aug 22, 2024 1:20 PM

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே தலைக்கவசம் அணியாமல் தவறான திசையில் வந்த இருசக்கர வாகனம் மீது தனியார் பள்ளி பேருந்து மோதியதில் தம்பதியும், அவர்களது 7 வயது மகனும் உயிரிழந்தனர். லிங்கவரியை சேர்ந்த முருகன் தனது மனைவி பஞ்சு மற்றும் மகன் ஸ்ரீதருடன் நத்தம் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சரியான சாலையில் செல்லாமல் எதிரே வாகனங்கள் வரும் ராங் ரூட்டில் பைக்கில் சென்றுள்ளார். அப்போது வத்திபட்டி அருகே முடக்குசாலை என்ற இடத்தில் எதிரே வந்த தனியார் பள்ளி பேருந்து மோதியதில் மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.