​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மதுரை விமான நிலையத்தில் குரங்கு அம்மை பரிசோதிப்பு முகாம்..!

Published : Aug 22, 2024 12:51 PM

மதுரை விமான நிலையத்தில் குரங்கு அம்மை பரிசோதிப்பு முகாம்..!

Aug 22, 2024 12:51 PM

மதுரை விமான நிலையத்தில் பயணிகளிடம் குரங்கு அம்மை நோய்க்கான சிறப்பு பரிசோதனை மையம் திறக்கப்பட்டுள்ளது. ஆப்ரிக்கா, சிங்கப்பூர் நாடுகளிலிருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பயணிகள் 21 நாட்களுக்குள் ஆப்பிரிக்காவுக்கு சென்றாலோ அல்லது குரங்கு அம்மை நோய் தாக்குதலுக்கு உள்ளான நாடுகளுக்கு சென்றிருந்தால் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும், தொற்று அறிகுறி தென்பட்டால் ரத்த மாதிரி பரிசோதனைக்கு எடுத்து தனிமைபடுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.