​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருப்பூர் மாவட்டத்தில் கனமழையால் மழைநீருடன் கழிவு நீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதி

Published : Aug 21, 2024 3:41 PM

திருப்பூர் மாவட்டத்தில் கனமழையால் மழைநீருடன் கழிவு நீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதி

Aug 21, 2024 3:41 PM

திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால், பல்லடம் - திருப்பூர் சாலையில் மழைநீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

முல்லை நகர் பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள் சரிவர முடிக்கப்படாததால் மழை நீருடன் கழிவுநீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.