​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வேங்கைவயல் விவகாரம் - அறிக்கை தாக்கல் செய்ய மேலும் ஒரு மாத அவகாசம்

Published : Aug 20, 2024 11:01 AM

வேங்கைவயல் விவகாரம் - அறிக்கை தாக்கல் செய்ய மேலும் ஒரு மாத அவகாசம்

Aug 20, 2024 11:01 AM

வேங்கை வயல் விவகாரத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய சிபிசிஐடி போலீசாருக்கு மேலும் ஒரு மாத கால அவகாசம் வழங்கி, புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனத் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சிபிசிஐடி போலீசார் ஒரு மாத கால அவகாசம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.