​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருவண்ணாமலையில் காளை விடும் திருவிழா..வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகள்..

Published : Aug 18, 2024 4:54 PM

திருவண்ணாமலையில் காளை விடும் திருவிழா..வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகள்..

Aug 18, 2024 4:54 PM

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சிறுமூர் திருபார்த்தம்மன் கோயில் ஆவணி மாத திருவிழாவை முன்னிட்டு எருது விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் வேலூர், திருப்பத்தூர், ஒசூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன.