​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சாலையில் நடந்து சென்ற பெண்ணை கடித்த வளர்ப்பு நாய்..உரிமையாளர் மீது பாய்ந்த வழக்கு..

Published : Aug 18, 2024 12:13 PM

சாலையில் நடந்து சென்ற பெண்ணை கடித்த வளர்ப்பு நாய்..உரிமையாளர் மீது பாய்ந்த வழக்கு..

Aug 18, 2024 12:13 PM

கோவை காந்திபுரத்தில், வளர்ப்பு நாய் கடித்து பெண் ஒருவர் காயமடைந்த விவகாரத்தில், நாயின் உரிமையாளர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஐசக் பாபு என்பவர் தனது வளர்ப்பு நாயுடன் வாக்கிங் சென்றபோது, அவ்வழியாக சென்ற சிந்து என்பவரின் கையில் வளர்ப்பு நாய் பலமாக கடித்த புகாரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.