​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மலைப்பகுதியில் போதைக் காளான்.. விற்பனை செய்தவர்களையும், வாங்கியவர்களையும் கைது செய்த போலீஸ்

Published : Aug 17, 2024 7:42 PM

மலைப்பகுதியில் போதைக் காளான்.. விற்பனை செய்தவர்களையும், வாங்கியவர்களையும் கைது செய்த போலீஸ்

Aug 17, 2024 7:42 PM

கொடைக்கானலில் போதை காளான் விற்பனை செய்தவர்கள் மற்றும் அவற்றை வாங்கியவர்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மலைப்பகுதியில் அண்மைக்காலமாகவே கஞ்சா மற்றும் போதைக் காளான்களின்புழக்கம் அதிகரித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய காவல் துணைக் கண்காணிப்பாளர் மதுமதி, கடந்த ஓராண்டில் 8 கஞ்சா வழக்குகள் மற்றும் 8 போதை காளான்வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.