​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் பலி

Published : Aug 14, 2024 3:16 PM

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் பலி

Aug 14, 2024 3:16 PM


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாயத்தேவன்பட்டியில் பட்டாசு ஆலைக்கு வந்த மூலப் பொருட்களை லாரியிலிருந்து இறக்கும்போது இரசாயன பொருட்கள் ஒன்றோடு ஒன்று உரசியதால் ஏற்பட்ட வெடிவிபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

ஜெயராஜ் என்பவருக்கு பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்ட நிலையில், ஃபோர்மென் பாலமுருகன் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.