​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குடும்பத்தினர் குறித்து அவதூறுப் பதிவு.. சீமான் உள்ளிட்ட 25 பேர் மீது 8 பிரிவுகளில் வழக்கு

Published : Aug 14, 2024 11:09 AM

குடும்பத்தினர் குறித்து அவதூறுப் பதிவு.. சீமான் உள்ளிட்ட 25 பேர் மீது 8 பிரிவுகளில் வழக்கு

Aug 14, 2024 11:09 AM

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், சீமான் தூண்டுதலின் பேரில் அவரது கட்சியினர் தமது குடும்பத்தினர் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து பதிவிட்டதுடன் மிரட்டலும் விடுத்துள்ளதாக திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண்குமார் புகார் அளித்துள்ளார்.

தில்லை நகர் காவல் நிலையத்தில் அளித்த அந்தப் புகாரின் அடிப்படையில், சீமான் உள்ளிட்ட 25 பேர் மீது எட்டு பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கண்ணன், திருப்பதி ஆகிய இருவரைக் கைது செய்துள்ளனர்.