​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மழையால் நெற்பயிர்கள் சேதம்.. விவசாயிகள் வேதனை..!

Published : Aug 14, 2024 10:08 AM

மழையால் நெற்பயிர்கள் சேதம்.. விவசாயிகள் வேதனை..!

Aug 14, 2024 10:08 AM

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 4 நாட்களாக பெய்த மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.

நிவாரணம் கேட்டு வேளாண் துறை அதிகாரிகளிடம் முறையிட்டபோது, முதியோர் உதவித் தொகை பெறும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க முடியாது என அதிகாரிகள் கூறியதாக விவசாயிகள் தெரிவித்தனர்.