​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை மெரினா கடற்கரையில் மாடுகளை பிடித்த போது தகராறு... மாநகராட்சி ஊழியர்களை தாக்கிய மாடுகளின் உரிமையாளர்களை தேடும் போலீசார்

Published : Aug 13, 2024 6:20 PM

சென்னை மெரினா கடற்கரையில் மாடுகளை பிடித்த போது தகராறு... மாநகராட்சி ஊழியர்களை தாக்கிய மாடுகளின் உரிமையாளர்களை தேடும் போலீசார்

Aug 13, 2024 6:20 PM

சென்னை, மெரினா கடற்கரை பூங்காவிற்கு பின்புறம் சுற்றித் திரிந்த மாடுகளை பிடித்து வண்டியில் ஏற்றிய மாநகராட்சி ஊழியர்களை தாக்கியதாக மாடுகளின் உரிமையாளர்கள் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

ராஜா, கோபால் என்ற அவ்விருவரும் தங்களுடன் வாக்குவாதம் செய்து வாகனத்தில் ஏற்றப்பட்ட மாடுகளை இறக்கியதாகவும், அதனை தடுக்க முயன்ற தங்களை தாக்கியதாகவும் மாநகராட்சி ஊழியர் வேணு போலீசில் புகார் அளித்துள்ளார்.