​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நீலகிரில் வனப்பகுதி சாலையில் தாயைப் பிரிந்து பரிதவித்த குட்டி யானை... தாய் யானையுடன் சேர்த்து வைத்த வனத்துறையினர்

Published : Aug 13, 2024 3:02 PM

நீலகிரில் வனப்பகுதி சாலையில் தாயைப் பிரிந்து பரிதவித்த குட்டி யானை... தாய் யானையுடன் சேர்த்து வைத்த வனத்துறையினர்

Aug 13, 2024 3:02 PM

நீலகிரி மாவட்டம் மசினகுடி அடுத்துள்ள மாயார் வனப்பகுதியில் நேற்று தாயைப் பிரிந்து பரிதவித்த குட்டி யானையை  26 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு யானைக் கூட்டத்துடன் இருந்த தாயுடன் சேர்த்து வைத்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும், மூன்று குழுக்கள் அமைத்து  யானை கூட்டத்தைக் கண்காணித்து வருவதாகவும் கூறினர்.