​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தொடர் மழையால் தெருக்கள், வீடுகளில் சூழ்ந்த மழை நீர் - மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

Published : Aug 13, 2024 8:48 AM

தொடர் மழையால் தெருக்கள், வீடுகளில் சூழ்ந்த மழை நீர் - மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

Aug 13, 2024 8:48 AM

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் பேரூராட்சி மற்றும் மிட்டஹள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.

மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு மழை நீரை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார். தென்பெண்ணை ஆற்றுக்கு செல்லும் கால்வாயில் அடைப்பு மற்றும் கால்வாய்க்கு செல்லும் சிறு பாலங்கள் ஆக்கிரமிப்பு காரணமாக வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.