​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் போலி தங்க நகைகளை ரூ.5 லட்சத்திற்க்கு விற்ற 2 பேர் போலீசார் கைது

Published : Aug 12, 2024 3:44 PM

சென்னையில் போலி தங்க நகைகளை ரூ.5 லட்சத்திற்க்கு விற்ற 2 பேர் போலீசார் கைது

Aug 12, 2024 3:44 PM

சென்னையில், புதையல் தங்கம் எனக்கூறி போலி நகைகளை விற்பனை செய்த மோசடி கும்பலை சேர்ந்த மேலும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த மளிகைக்கடைக்காரர் குமாரசாமி, தன்னிடம் டெமோ காட்டும்போது தங்க நகைகளை காட்டி, பின்னர் 5 லட்சம் ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கும்போது போலி நகைகளை கொடுத்து ஒரு கும்பல் மோசடி செய்ததாக புகார் அளித்தார்.

விசாரணையில், குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த கர்நாடகாவை சேர்ந்த பாபுலால் ரத்தோர் மற்றும் ராகுலை போலீசார் கைது செய்தனர்.