​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையை அடுத்த ஆவடியில் பாதாள சாக்கடை அடைப்பை நீக்கும் பணியின் போது ஊழியர் பலி... தமிழக அரசு ரூ.30 லட்சம் நிதி உதவி

Published : Aug 12, 2024 12:39 PM

சென்னையை அடுத்த ஆவடியில் பாதாள சாக்கடை அடைப்பை நீக்கும் பணியின் போது ஊழியர் பலி... தமிழக அரசு ரூ.30 லட்சம் நிதி உதவி

Aug 12, 2024 12:39 PM

சென்னையை அடுத்த ஆவடியில் குறிஞ்சி நகர் பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பை நீக்கும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் கோபிநாத் விஷ வாயு தாக்கி நேற்று உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் 30 லட்சம் ரூபாய் காசோலையை வழங்கிய முன்னாள் அமைச்சர் நாசர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.