​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருச்செந்தூரில் கடலில் குளிக்கும்போது ராட்சத அலையில் சிக்கிய பக்தர்கள்..!

Published : Aug 11, 2024 1:45 PM

திருச்செந்தூரில் கடலில் குளிக்கும்போது ராட்சத அலையில் சிக்கிய பக்தர்கள்..!

Aug 11, 2024 1:45 PM

திருச்செந்தூரில்  கடலில்  குளிக்கும்போது  ராட்சத அலையில் சிக்கி காயமடைந்த பக்தர்கள் 3 பேரை கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் மீட்டனர்.

கடலில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் ஒருவர் மேல் ஒருவர் விழுந்ததில் மூன்று பேருக்கு காலில் காயம் அடைந்தமட்டு வெளியே வர முடியாமல் தவித்தவர்களை அலைகள்  கடலுக்குள் இழுத்துச் சென்றன.

தகவல் அறிந்து வந்த  கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள்  3பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததனர்.