​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பைக்கில் பெண்ணிடம் செயின் பறித்த 2 பேர் கைது.. பாத்ரூமில் வழுக்கி விழுந்ததால் இருவருமே எலும்பு முறிவுடன் மருத்துவமனையில் அனுமதி

Published : Aug 11, 2024 8:00 AM



பைக்கில் பெண்ணிடம் செயின் பறித்த 2 பேர் கைது.. பாத்ரூமில் வழுக்கி விழுந்ததால் இருவருமே எலும்பு முறிவுடன் மருத்துவமனையில் அனுமதி

Aug 11, 2024 8:00 AM

காரைக்குடியில் பெண்ணிடம் மூன்றரை சவரன் தங்கச் செயினை பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டு எலும்பு முறிவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

39 வயதான சுமித்ரா என்பவர் தமது பைக்கில் சென்றுக் கொண்டிருந்த போது பின்னால் பைக்கில் வந்த இருவர் அவரிடமிருந்து தங்கச்சங்கிலியைப் பறித்துத் தப்பிச் சென்றனர்.

சுமித்ராவின் புகாரைப் பெற்ற காவல்துறையினர் மதுரையைச் சேர்ந்த வெங்கடேஷ் மணிகண்டன் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர்.