​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகும் ஒவ்வொரு நபரையும் பார்க்கும் போது அதிர்ச்சி அளிக்கிறது: பா.ரஞ்சித்

Published : Aug 10, 2024 9:13 AM

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகும் ஒவ்வொரு நபரையும் பார்க்கும் போது அதிர்ச்சி அளிக்கிறது: பா.ரஞ்சித்

Aug 10, 2024 9:13 AM

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகும் ஒவ்வொரு நபரையும் பார்க்கும் போது அதிர்ச்சி அளிப்பதாகவும், கூடவே இருந்து விட்டு இவ்வாறு செய்து விட்டார்களே என திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் ஆதங்கம் தெரிவித்தார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய பா.ரஞ்சித், ஆம்ஸ்ட்ராங் கொலை அரசியல் படுகொலையே எனத் தெரிவித்தார்.

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு வேறொரு காரணம் இருக்குமோ என முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான சிவகாமி பேசிய போதே மேடையில் இருந்த சிலர் மறுத்தனர்.