​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நான் படிக்கும்போது தந்தையிடம் பொய் சொல்லி ரூ.100 வாங்குவதே கடினம் - 'தமிழ் புதல்வன்' திட்ட துவக்க விழாவில் அமைச்சர் பேச்சு

Published : Aug 09, 2024 10:29 PM



நான் படிக்கும்போது தந்தையிடம் பொய் சொல்லி ரூ.100 வாங்குவதே கடினம் - 'தமிழ் புதல்வன்' திட்ட துவக்க விழாவில் அமைச்சர் பேச்சு

Aug 09, 2024 10:29 PM

தாம் படிக்கும் காலத்தில் தந்தையிடம் பொய் சொல்லி 100 ரூபாய் வாங்குவதே கடினமாக இருந்த நிலையில், தற்போது ஒவ்வொரு மாணவருக்கும் அரசே மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கடலூர் மஞ்சகுப்பத்தில் தமிழ்ப் புதல்வன் திட்ட தொடக்க நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் இவ்வாறு கூறினார்.