​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மாணவர்கள் பிரச்சினையில் தலைமை ஆசிரியரே முடிவெடுக்க வேண்டும் - சபாநாயகர் அப்பாவு

Published : Aug 09, 2024 9:05 PM

மாணவர்கள் பிரச்சினையில் தலைமை ஆசிரியரே முடிவெடுக்க வேண்டும் - சபாநாயகர் அப்பாவு

Aug 09, 2024 9:05 PM

பள்ளியில் மாணவர்கள் இடையே நடக்கும் சிறு சிறு பிரச்சினையில் காவல்துறையோ, மாவட்ட நிர்வாகமும் தலையிடக்கூடாது, தலைமை ஆசிரியர்தான் முடிவெடுக்க வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

பாளையங்கோட்டையில் நடைபெற்ற தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்களிடையே எழும் சிறு பிரச்சினைகளை வன்மமாக மாற்றக்கூடாது என்றார்.