​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருத்தணியில் மாணவர்கள் ரகளையால் நடுவழியில் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்து... எச்சரித்து அறிவுரை வழங்கிய போலீஸார்

Published : Aug 09, 2024 7:37 AM

திருத்தணியில் மாணவர்கள் ரகளையால் நடுவழியில் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்து... எச்சரித்து அறிவுரை வழங்கிய போலீஸார்

Aug 09, 2024 7:37 AM

திருத்தணியிலிருந்து அருங்குளம் கிராமத்திற்கு சென்றுக் கொண்டிருந்த அரசுப் பேருந்தில் பள்ளி மாணவர்கள் படியில் தொங்கியவாறும், மாணவிகள், பெண்களை கிண்டல் செய்து வந்ததால் பேருந்தை ஓட்டுநர் சாலையோரமாக நிறுத்தினார்.

தகவலறிந்து போலீஸார் வருவதைப் பார்த்ததும் சில மாணவர்கள் பேருந்திலிருந்து இறங்கி விட, மற்ற மாணவர்களை போலீஸார் எச்சரித்தும் அறிவுரை வழங்கியும் பேருந்தை அனுப்பி வைத்தனர்.