​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழக மீனவர்கள் 33 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 4 நாட்டுப்படகுகள் பறிமுதல், மற்றும் கைது

Published : Aug 09, 2024 6:35 AM

தமிழக மீனவர்கள் 33 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 4 நாட்டுப்படகுகள் பறிமுதல், மற்றும் கைது

Aug 09, 2024 6:35 AM

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மேலும் 33 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த செவ்வாய்கிழமை புறப்பட்ட 4 நாட்டுப்படகுகள் மற்றும் அதிலிருந்த 33 மீனவர்களை நேற்று மாலை இலங்கை கடற்படை சிறைபிடித்து, புத்தளம் மாவட்டம் கல்பிட்டி கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்திவருவதாக மீனவ சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.