​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் கனமழை - விவசாயிகள் மகிழ்ச்சி

Published : Aug 08, 2024 9:12 AM

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் கனமழை - விவசாயிகள் மகிழ்ச்சி

Aug 08, 2024 9:12 AM

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் மாலையில் பெய்த கனமழையால் பஜாரில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி கடைகளுக்குள் புகுந்தது. 

சில வாரங்களாக அங்கு வெயில் வாட்டி வதைத்ததால், ராபி பருவத்திற்கான வேளாண் பணிகளை தொடங்க முடியாமல் இருந்த விவசாயிகள் மாலையில் பெய்த மழையால் சற்று மகிழ்ச்சி அடைந்தனர