​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சுற்றுலா பயணிகளை குறிவைத்து கஞ்சா விற்ற அண்ணன், தம்பி ?... தலைமை காவலரை தாக்கிவிட்டு தப்பி ஓட்டம்

Published : Aug 07, 2024 5:31 PM

சுற்றுலா பயணிகளை குறிவைத்து கஞ்சா விற்ற அண்ணன், தம்பி ?... தலைமை காவலரை தாக்கிவிட்டு தப்பி ஓட்டம்

Aug 07, 2024 5:31 PM

புதுச்சேரி அருகேயுள்ள உசுடு ஏரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை குறி வைத்து கஞ்சா விற்றதாக கூறப்படும் அண்ணன், தம்பியை தலைமை காவலர் வசந்த் அவர்களது வீட்டில் வைத்து கைது செய்ய முற்பட்டபோது குக்கர் மூடி மற்றும் கற்களால் அவரை சரமாரியாகத் தாக்கிவிட்டு இருவரும் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

படுகாயமடைந்த காவலர் வசந்தை, தனியார் மருத்துவமனையில் அனுமதித்து மேல் சிகிச்சை அளிக்கப்படும் என புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.