​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருவனந்தபுரத்தில் பெரிய அலையில் சிக்கி கவிழ்ந்த நாட்டுப் படகு... கடலில் விழுந்த மீனவர்களைக் காப்பாற்றிய சக மீனவர்கள்

Published : Aug 07, 2024 10:51 AM

திருவனந்தபுரத்தில் பெரிய அலையில் சிக்கி கவிழ்ந்த நாட்டுப் படகு... கடலில் விழுந்த மீனவர்களைக் காப்பாற்றிய சக மீனவர்கள்

Aug 07, 2024 10:51 AM

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே முதலைப்பொழி கடற்கரையில், நாட்டுப்படகில் பெருமாந்துறை பகுதியைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் மீன்பிடிக்கப் புறப்பட்டனர்.

அப்போது எழுந்த மிகப்பெரிய அலையில் சிக்கி படகு கவிழ்ந்ததில் 3 பேரில் கடலில் விழுந்தனர்.

மற்றொரு படகில் வந்த மீனவர்கள், கயிறு வீசி மூன்று பேரையும் காப்பாற்றினர். கடல் அலையில் சிக்கி படகு கவிழும் காட்சி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.