​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கல்வராயன் மலை அடிவாரத்தில் கோமுகி அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு

Published : Aug 06, 2024 3:48 PM

கல்வராயன் மலை அடிவாரத்தில் கோமுகி அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு

Aug 06, 2024 3:48 PM

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர், கிழக்குப்பகுதியில் உள்ள காரனூர் கிராமம் வரை வந்து சேர்கிறது.

இந்நிலையில், கோமுகி அணை நீரை, கள்ளக்குறிச்சிக்கு தெற்கு பகுதியில் உள்ள உலகங்காதான், இந்திலி, பொற்படாகுறிச்சி, லட்சியம், காட்டனந்தல், எரவார் உள்ளிட்ட 6 கிராம ஏரிகளுக்கும் திறக்க வலியுறுத்தி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்திடம் விவசாயிகள் மனு அளித்தனர்.