​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நெல்லையில் ரூ.75 இலட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல் : 4பேர் கைது

Published : Aug 06, 2024 11:50 AM

நெல்லையில் ரூ.75 இலட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல் : 4பேர் கைது

Aug 06, 2024 11:50 AM

நெல்லை மாவட்டம்  மூன்றடைப்பு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தலைக்குளம் பகுதியில்  இன்று காலை போலீசார் நடத்திய வாகன சோதனையின்போது பொலிரோ ஜீப்பில் இருந்து  75 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்ததுடன் வாகனத்தில் இருந்த 4பேரைக் கைது செய்தனர். 

அவர்களிடமிருந்து 8 செல்போன்கள்  ஒரு அரிவாள் மற்றும் கள்ள நோட்டு தயாரிக்கும்  உபகரணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.