​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குடியாத்தம் அருகே விவசாய நிலத்தில் நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் - ஒருவர் கைது

Published : Aug 06, 2024 6:40 AM

குடியாத்தம் அருகே விவசாய நிலத்தில் நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் - ஒருவர் கைது

Aug 06, 2024 6:40 AM

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கல்லேரியைச் சேர்ந்த கோட்டி என்பவர் சட்டவிரோதமாக நாட்டுத் துப்பாக்கி பயன்படுத்தி விலங்குகளை வேட்டையாடி வருவதாகக் கிடைத்த தகவலின் பேரில் சென்ற போலீசார், அவர் காவலாளியாக வேலை செய்து வரும் விவசாயத் தோட்டத்தில் இருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

போலீசார் வருவதை அறிந்து கோட்டி தப்பிவிட்ட நிலையில், அவரது கூட்டாளியான மணி என்பவரைக் கைது செய்தனர்.