​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மண்ணச்சநல்லூர் அருகே தாமரை குளத்திற்குள் பாய்ந்த லாரி... 3 பேர் லேசான காயத்துடன் மீட்பு

Published : Aug 05, 2024 6:48 PM

மண்ணச்சநல்லூர் அருகே தாமரை குளத்திற்குள் பாய்ந்த லாரி... 3 பேர் லேசான காயத்துடன் மீட்பு

Aug 05, 2024 6:48 PM

புதுக்கோட்டையில் இருந்து ஓசூருக்கு தக்காளி லோடு ஏற்றி வர சென்ற லாரி, மண்ணச்சநல்லூர் அருகே  கட்டுப்பாடை இழந்து சாலையோரம் இருந்த தாமரை குளத்துக்குள் பாய்ந்ததாக கூறப்படுகிறது.

லாரி ஓட்டுநர் உள்பட 3 பேர் லேசான காயங்களுடன் வெளியே வந்த நிலையில், 2 ராட்சத கிரேன்கள் மூலம் லாரி வெளியே மீட்கப்பட்டது. அப்போது போலீசார் யாரும் அங்கு இல்லாததால் கிரேன்களுக்கு அடியில் வாகன ஓட்டிகள் புகுந்து சென்று ஆபத்தான முறையில் பயணம் செய்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்