​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கடல் சீற்றம் இயல்பை விட அதிகமாக இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை....

Published : Aug 05, 2024 10:45 AM

கடல் சீற்றம் இயல்பை விட அதிகமாக இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை....

Aug 05, 2024 10:45 AM

கடல் சீற்றம் இயல்பை விட அதிகமாக இருப்பதால் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவும் சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு செல்லவும் வருகிற 7 ஆம் தேதி வரை தடை விதித்து மாவட்ட ஆட்சியர் அழகு மீனா உத்தரவிட்டுள்ளார்.

குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகங்களில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் துறைமுகங்களிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.