​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிறைச்சாலை வாசலில் வைத்து வேறொரு வழக்கில் மீண்டும் கைது - மகனை கட்டி அணைத்து கதறி அழுத தாய்

Published : Aug 04, 2024 7:51 PM



சிறைச்சாலை வாசலில் வைத்து வேறொரு வழக்கில் மீண்டும் கைது - மகனை கட்டி அணைத்து கதறி அழுத தாய்

Aug 04, 2024 7:51 PM

கோபிசெட்டிபாளையம் அருகே கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு, 3 மாதங்களுக்குப் பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட மணிகண்டன் என்பவரை, சிறைச்சாலை வாசலில் வைத்து வேறொரு வழக்கில் மீண்டும் கோவை சரவணம்பட்டி போலீசார் கைது செய்தனர்.

மணிகண்டனை அழைத்து செல்ல வந்திருந்த அவரது தாயார் மகனை கட்டி அனைத்து கதறி அழுதார்.