​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருச்செந்தூர் முருகன் கோயிலில் 750 கிலோ அரிசியை துலாபாரம் கொடுத்து வழிபாடு செய்த அன்புமணி ராமதாஸ்..!!

Published : Aug 04, 2024 7:37 PM



திருச்செந்தூர் முருகன் கோயிலில் 750 கிலோ அரிசியை துலாபாரம் கொடுத்து வழிபாடு செய்த அன்புமணி ராமதாஸ்..!!

Aug 04, 2024 7:37 PM

திருச்செந்தூர் முருகன் கோயிலில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், மனைவி சௌமியா ஆகியோர் துலாபாரம் கொடுத்து வழிபாடு செய்தனர்.

750 கிலோ அரிசியை துலாபாரம் கொடுத்தும், எதிரிகளை வீழ்த்தக்கூடிய சத்ரு சம்ஹார பூஜை செய்தும் அவர்கள் முருகனை வழிபட்டனர்.