​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வழக்கு வாய்தா செலவுக்காக வலி நிவாரணி மாத்திரைகள் விற்பனை - 2 பேர் கைது

Published : Aug 04, 2024 4:52 PM

வழக்கு வாய்தா செலவுக்காக வலி நிவாரணி மாத்திரைகள் விற்பனை - 2 பேர் கைது

Aug 04, 2024 4:52 PM

வழக்கு செலவுக்காக போதை தரும் வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்த நபர் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை சென்று வலி நிவாரணி மாத்திரையை வாங்கி வந்து விற்பனை செய்த அருண் பாண்டியனன், அவருக்கு அடைக்கலம் கொடுத்த ரஞ்சித் குமார் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், 1080 மாத்திரைகளையும், ஒன்றைரை கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

போதைப்பொருள் விற்பனை உட்பட மொத்தம் 10 வழக்குகள் நிலுவையில் உள்ளதால் வழக்குகளை முடிப்பதற்கு தேவையான பணம் சம்பாதிக்க போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டதாக அருண்பாண்டியன் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.