​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புறநகர் ரயிலில் கத்தியுடன் மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்... 3 மாணவர்களை கைது செய்து, எச்சரித்து ஜாமீனில் விட்ட போலீசார்

Published : Aug 03, 2024 1:17 PM

புறநகர் ரயிலில் கத்தியுடன் மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்... 3 மாணவர்களை கைது செய்து, எச்சரித்து ஜாமீனில் விட்ட போலீசார்

Aug 03, 2024 1:17 PM

மின்சார ரயிலில் கத்தியுடன் மோதலில் ஈடுபட்டு ரயிலின் ஜன்னல் கண்ணாடியை உடைத்த சம்பவத்தில் தொடர்புடைய 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தாம்பரம் - கடற்கரை மின்சார ரயிலில் பச்சையப்பன் கல்லூரி, நந்தனம் கல்லூரி மாணவர்களிடையே வெள்ளிக்கிழமை மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, மாணவர்களை கைது செய்த போலீசார், பெற்றோரை வரவழைத்து அறிவுரை கூறியதுடன் அழைக்கும்போது விசாரணைக்கு வரவேண்டுமென மாணவர்களை எச்சரித்து ஜாமினில் விடுவித்தனர்.