​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முத்துராமலிங்க தேவரை அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கர் மீண்டும் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைப்பு

Published : Aug 03, 2024 9:10 AM

முத்துராமலிங்க தேவரை அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கர் மீண்டும் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைப்பு

Aug 03, 2024 9:10 AM

சுதந்திர போராட்ட வீரர் முத்துராமலிங்கத் தேவரை அவதூறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது பதியப்பட்ட வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

காவலர்களை தரக்குறைவாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழலில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கரை கைது செய்ததற்கான ஆவணங்களை காட்டி ரேஸ்கோர்ஸ் போலீசார் அழைத்து வந்து கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சவுக்கு சங்கரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.