​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரயில்வே கிராசிங்கில் இனி காத்திருக்க வேண்டியதில்லை... பெருங்களத்தூரில் ரூ.60 கோடியில் புதிய மேம்பாலம்

Published : Aug 02, 2024 6:21 AM

ரயில்வே கிராசிங்கில் இனி காத்திருக்க வேண்டியதில்லை... பெருங்களத்தூரில் ரூ.60 கோடியில் புதிய மேம்பாலம்

Aug 02, 2024 6:21 AM

சென்னை பெருங்களத்தூரில் தாம்பரம்-செங்கல்பட்டு மார்க்கத்தில் சுமார் 60 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட மேம்பாலத்தை மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலுவுடன் இணைந்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்.

இந்த பாலத்தினால் ரயில்வே கிராசிங்கில் காத்திருக்க வேண்டியதில்லை எனவும், பாலத்தின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டுள்ள வளைவில் திரும்பிச் செல்லலாம் என அமைச்சர் தெரிவித்தார்.