​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிவகாசி இ.எஸ்.ஐ மருத்துவமனையில் பிறந்தவுடன் இறந்த குழந்தை.. உறவினர்கள் வாக்குவாதம்

Published : Aug 01, 2024 6:49 PM

சிவகாசி இ.எஸ்.ஐ மருத்துவமனையில் பிறந்தவுடன் இறந்த குழந்தை.. உறவினர்கள் வாக்குவாதம்

Aug 01, 2024 6:49 PM

சிவகாசி இ.எஸ்.ஐ மருத்துவமனையில் இரவுப்பணி பார்த்துவந்த மருத்துவர் இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, அவருக்கு பதிலாக வேறு மருத்துவர் நியமிக்கப்படாத நிலையில், பிரசவ வலியுடன் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு மறுநாள் காலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், அப்போது பிறந்த குழந்தை உடனே இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, நிவேதிதாவின் உறவினர்கள் மருத்துவமனை கண்காணிப்பாளர் பொன்வடிவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதிகளவில் பனிக்குட திரவத்தை குடித்ததால் குழந்தை இறந்ததாக பொன்வடிவு தெரிவித்தார்.