​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் அருகே வெறி நாய் கடித்ததில் 11 பேர் படுகாயம்

Published : Jul 27, 2024 5:49 PM

தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் அருகே வெறி நாய் கடித்ததில் 11 பேர் படுகாயம்

Jul 27, 2024 5:49 PM

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே வெறிநாய் ஒன்று கடந்த 2 நாட்களில் 11 பேர் கடித்துக் குதறியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

தியம்புத்தூரைச் சேர்ந்த அந்த 11 பேரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடப்பட்டதாகவும், அப்பகுதியில் சுற்றித் திரியும் நூற்றுக்கும் மேற்பட்ட தெரு நாய்களை பிடித்துச் செல்லுமாறும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.