​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தருமபுரில் 5 வயது பெண் குழந்தையை துன்புறுத்திய சித்தப்பா போக்சோ சட்டத்தின் கீழ் கைது

Published : Jul 27, 2024 3:54 PM

தருமபுரில் 5 வயது பெண் குழந்தையை துன்புறுத்திய சித்தப்பா போக்சோ சட்டத்தின் கீழ் கைது

Jul 27, 2024 3:54 PM

தருமபுரி அருகே 5 வயது பெண் குழந்தையை அடித்தும் சூடு வைத்தும் துன்புறுத்தி வந்த குழந்தையின் சித்தப்பா போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பனங்கனஅள்ளி கிராமத்தில் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வரும் அமுதா என்ற பெண், தனது 5 வயது குழந்தை நிஷாவை சகோதரி வீட்டில் விட்டுவிட்டு, தாயின் மருத்துவ சிகிச்சைக்காக சென்னை சென்றுள்ளார்.

ஒன்றரை மாதம் கழித்து ஊர் திரும்பியபோது, குழந்தையின் உடல் எங்கும் அடித்து சூடு வைத்ததற்கான வடுக்கள் இருந்துள்ளன.