​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை மெட்ரோ ரயிலில் கஞ்சா புகைத்த இளைஞரைக் கைது செய்த போலீசார்

Published : Jul 27, 2024 12:37 PM

சென்னை மெட்ரோ ரயிலில் கஞ்சா புகைத்த இளைஞரைக் கைது செய்த போலீசார்

Jul 27, 2024 12:37 PM

சென்னை மெட்ரோ ரயிலில் இளைஞர் ஒருவர் கஞ்சா புகைக்கும் படத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த நிலையில், கஞ்சா புகைத்த அந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில்  நடத்தப்பட்ட விசாரணையில், கஞ்சா புகைத்தது தண்டையார்பேட்டையைச் சேர்ந்த  ஸ்விக்கி உணவு டெலிவரி  ஊழியரான  புவனேஷ் என்பது தெரியவந்துள்ளது.