​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருஷ்டி கழிய வீட்டின் முன் கட்டியிருந்த நரியின் தலை.. வீட்டின் உரிமையாளர் மற்றும் நரி தலையை விற்பனை செய்தவர் கைது

Published : Jul 26, 2024 8:11 PM

திருஷ்டி கழிய வீட்டின் முன் கட்டியிருந்த நரியின் தலை.. வீட்டின் உரிமையாளர் மற்றும் நரி தலையை விற்பனை செய்தவர் கைது

Jul 26, 2024 8:11 PM

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே நாச்சியார்பேட்டை பகுதியில் திருஷ்டி கழிய வீட்டின் முன் பதப்படுத்தப்பட்ட நரியின் தலையை கட்டி தொங்கவிட்ட ராமலிங்கம் என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

நரி தலையை பதப்படுத்தி விற்பனை செய்த நரிக்குறவர் இனத்தை சேர்ந்த ராஜி என்பவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.