​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிறை செல்ல வேண்டும் என்பதற்காகவே சென்னையில் 2 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசிய நபர்.. கைது செய்து சிறையில் அடைத்த போலீஸ்

Published : Jul 26, 2024 5:37 PM

சிறை செல்ல வேண்டும் என்பதற்காகவே சென்னையில் 2 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசிய நபர்.. கைது செய்து சிறையில் அடைத்த போலீஸ்

Jul 26, 2024 5:37 PM

சென்னை அண்ணாநகரில், தனக்கு வெளியே இருக்க பிடிக்கவில்லை என்றும், சிறைக்கு செல்லவேண்டும் என்றும் கூறி, 2 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசிய நபரை போலீசார் கைது செய்து சிறைக்கு அனுப்பினர். 

திருச்சியைச் சேர்ந்த பாலமுரளி என்ற அந்த இளைஞர், அன்னை சத்யா நகரில் உள்ள போலீஸ் பூத் மற்றும் மதுபான கடை மீது வீசிய பெட்ரோல் குண்டு, அருகில் இருந்த சுவற்றின் மீது பட்டதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.