​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருப்போரூரில் திடீரென வீசிய சூறாவளிக் காற்றில் மின்கம்பி மீது பேனர் விழுந்ததில் மின்சாரம் துண்டிப்பு

Published : Jul 26, 2024 7:38 AM

திருப்போரூரில் திடீரென வீசிய சூறாவளிக் காற்றில் மின்கம்பி மீது பேனர் விழுந்ததில் மின்சாரம் துண்டிப்பு

Jul 26, 2024 7:38 AM

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஓஎம்ஆர் சாலையில் திடீரென வீசிய காற்றில் மின்கம்பி மீது ராட்சத பேனர் விழுந்ததால் மூன்று மணி நேரம் மின்சாரம் இல்லாமல் தவித்ததாக அப்பகுதி மக்கள் புகார் கூறினர்.

திருப்போரூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததால் காற்றின் வேகத்தை தாக்கு பிடிக்க முடியாமல் தனியார் நிறுவனம் விளம்பரத்துக்காக வைத்த ராட்சத பேனர் அருகே இருந்த மின்கம்பி மீது விழுந்ததில் மின்கம்பி அறுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது தெரியவந்தது.