​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ராமநாதபுரம் மாவட்டத்தில் இலங்கைக்குக் கடத்த இருந்த கடல் அட்டை, மஞ்சள், இஞ்சி பறிமுதல் செய்த போலீசார்

Published : Jul 25, 2024 9:59 AM

ராமநாதபுரம் மாவட்டத்தில் இலங்கைக்குக் கடத்த இருந்த கடல் அட்டை, மஞ்சள், இஞ்சி பறிமுதல் செய்த போலீசார்

Jul 25, 2024 9:59 AM

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரை மணலில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பதப்படுத்தப்பட்ட கடல் அட்டை, மஞ்சள், இஞ்சி மூட்டைகளை மரைன்போலீசார் பறிமுதல் செய்தனர்.

ரகசிய தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார், சுமார் 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்து, தப்பியோடியவர்களைத் தேடி வருகின்றனர்.