​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திண்டுக்கல்லில் அலுவலகம் யாருக்கு..?: காங்கிரஸ்-த.மா.காவினர் மோதல்... பூட்டி சீல் வைத்த வருவாய்த் துறையினர்

Published : Jul 24, 2024 7:44 AM

திண்டுக்கல்லில் அலுவலகம் யாருக்கு..?: காங்கிரஸ்-த.மா.காவினர் மோதல்... பூட்டி சீல் வைத்த வருவாய்த் துறையினர்

Jul 24, 2024 7:44 AM

பழனியில் அலுவலகம் யாருக்கு சொந்தம் என தமிழ்மாநில காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து அந்த அலுவலகத்தை வருவாய்த்துறையினர் பூட்டி சீல் வைத்தனர்.

த.மா.கா நகர தலைவராக இருந்த சுந்தர் சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்ததைத் தொடர்ந்து அவர் பயன்படுத்தி வந்த அலுவலகத்தில் காங்கிரஸ் கொடியேற்றப்பட்டது. இதற்கு த.மா.காவினர் எதிர்ப்புத் தெரிவித்ததால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.