​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆம்ஸ்ட்ராங்கிற்கும் ஆற்காடு சுரேஷிற்கும் எந்த விரோதமும் இல்லை... பார் கவுன்சில் தேர்தல் பற்றியும் விசாரிக்க பி.எஸ்.பி மாநிலத் தலைவர் கோரிக்கை

Published : Jul 23, 2024 7:59 AM

ஆம்ஸ்ட்ராங்கிற்கும் ஆற்காடு சுரேஷிற்கும் எந்த விரோதமும் இல்லை... பார் கவுன்சில் தேர்தல் பற்றியும் விசாரிக்க பி.எஸ்.பி மாநிலத் தலைவர் கோரிக்கை

Jul 23, 2024 7:59 AM

ஆம்ஸ்ட்ராங்கோடு கட்சியில் பணியாற்றியவர் ஆற்காடு சுரேஷ், இருவருக்கும் இடையே எந்த விரோதமும் கிடையாது என தெரிவித்துள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆனந்தன், பொய்யான தகவல்கள் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

சென்னையில் பேட்டியளித்த அவர், பார் கவுன்சில் தேர்தலில் ஆம்ஸ்ட்ராங்கின் பங்களிப்பு அதிகமாக இருந்ததால் அது தொடர்பாகவும் விசாரிக்க வேண்டும் எனக் கூறினார்.