​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வேலூர் மாவட்டத்தில் நாட்டு கோழிப் பண்ணையில் கோழிகளை விழுங்கி விட்டு வெளியேற முடியாமல் தவித்த மலைப்பாம்பு

Published : Jul 23, 2024 7:44 AM

வேலூர் மாவட்டத்தில் நாட்டு கோழிப் பண்ணையில் கோழிகளை விழுங்கி விட்டு வெளியேற முடியாமல் தவித்த மலைப்பாம்பு

Jul 23, 2024 7:44 AM

வேலூர் மாவட்டம் ஏரிப்புதூரில் நாட்டுக் கோழி பண்ணைக்குள் புகுந்த சுமார் 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று அங்கிருந்த சில கோழிகளை விழுங்கியது. வெளியேற முடியாமல் தவித்த அந்த பாம்பு ஒரு கோழியை வெளியே துப்பியது.

கோழிப்பண்ணை உரிமையாளர் சுரேஷ் அளித்த தகவலில் ஒடுகத்தூர் வனத்துறையினர் மலைப்பாம்பை மீட்டு பள்ளிகொண்டா காப்புக்காட்டில் விட்டனர்.